TAMIL ENGLISH 1. கர்த்தாவே, யுகயுகமாய்எம் துணை ஆயினீர்,நீர் இன்னும் வரும் காலமாய்எம் நம்பிக்கை ஆவீர். 2. உம் ஆசனத்தின் நிழலேபக்தர் அடைக்கலம்உம் வன்மையுள்ள புயமேநிச்சய கேடகம். 3. பூலோகம் உருவாகியேமலைகள் தோன்றுமுன்சுயம்புவாய் என்றும் நீரேமாறா பராபரன். 4. ஆயிரம் ஆண்டு உமக்குஓர் நாளைப் போலாமே,யுகங்கள் தேவரீருக்குஓர் இமைக்கொப்பாமே. 5. சாவுக்குள்ளான மானிடர்நிலைக்கவே மாட்டார்உலர்ந்த பூவைப்போல் அவர்உதிர்ந்து போகிறார். 6. கர்த்தாவே, யுகயுகமாய்எம் துணை ஆயினீர்இக்கட்டில் நற் சகாயாராய்எம் நித்திய […]
Tamil
1 post